Friday, December 23, 2011

கார்வழி நொய்யல் அணை வாய்க்கால் தூர் வார விவசாயிகள் வலியுறுத்தல்

க.பரமத்தி: க.பரமத்தி ஒன்றியத்தில் நடந்த விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் நொய்யல் ஆற்று பாசன விவசாயிகள் பாது காப்பு சங்க தலைவர் கந்தசாமி கலெக்டரிடம் கொடுத்த மனு:

க.பரமத்தி ஒன்றியம் கார்வழி ஊராட்சியில் ஆத்துப்பாளையம் அணை உள்ளது. 1980 ஆண்டில் 650 ஏக்கரில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, 1990ம் ஆண்டு அணை கட்டி முடிக்கப்பட்டது. மழை, வெள்ள காலங்களில் வரும் உபரி நீர், கீழ் பவானி வாய்க்காலில் வரும் கசிவு நீரை நொய்யல் அணையில் தேக்கி கரூர் மாவட்டத்தில் 19,000 ஏக்கர் பாசனத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்தன. அணை கட்டி 5 ஆண்டு கள் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் கிடைத்து வந்தது. அதன் பின் திருப்பூர் சாயப்பட்டறை கழிவு நீர் கலந்து வந்ததால், உயர் நீதிமன்ற உத்தரவு படி அணை மூடப்பட்டது. அதன்பிறகு நொய்யல் ஆற்றில் இருந்து அணைக்கு தண்ணீர் வருவது தடுக்கப்பட்டது.

இந்நிலையில் தொட்டிபாளையத்தில் அணை கட்ட வேண்டும். பவானி எல்.பி.பி. வாய்க்கால் கசிவு நீர் மற்றும் மலையத்தாபாளையம் ஓடை தண்ணீர் ஆகியவற்றை தொட்டிபாளையம் அணைக்கு கொண்டு வர வேண்டும். பின்னர் ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீரை கொண்டு பாசனத்திற்கு பயன்படுத்த வேண்டும் என விவசாயிகள் பலர் அரசுக்கு கோரிக்கை மனு அளித்திருந்தனர். கோரிக்கை ஏற்கப்பட்டு ழீ72 லட்சம் நிதி ஒதுக்கி அதற்கான பணிகள் தற்போது 99 சதவீத முடியும் நிலையில் உள்ளது.

ஆனால் கடந்த 16 ஆண்டுகளுக்கு மேல் அணைக்கு தண்ணீர் வரும் ஊட்டு கால்வாய் அணை மற்றும் வாய்க்கால்களில் தண்ணீர் இல்லை. போதிய பராமரிப்பு இல்லாததால் புதர் மண்டி கிடக்கிறது. இவற்றை தேசிய ஊரக வேலை திட்டத்தில் தூர் வார வேண்டும், ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மலையத்தாபாளை யம் கரையில் கிடைக்க பெறும் எல்.பி.பி கசிவு நீரை வீணாக்காமல் சேமிக்கும் அணை, அதில் இருந்து வெளியேறும் வாய்க்கால் களை தூர் வார வேண்டும். இவ்வாறு செய்தால், கடந்த 16 ஆண்டுகளாக இந்த அணையை நம்பியே இருக்கும் 12,000 விவசாயிகளின் 19,000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறமுடியும்.

இறந்து கொண்டிருக்கும் நொய்யல் நதியோடே ஒரு பயணம்

beha;ayhW fhtphp ejpapd; Kf;fpakhd JizahW MFk;. Bkw;F bjhlh;r;rp kiyj; bjhlhpy; cs;s bts;spaA;fphp kw;Wk; g{z;o kiyfspy; Bjhd;wp Bfhak;g[j;J]h;, jpUg;g{h;, NBuhL kw;Wk; fU}h; khtl;lA;fs; tHpahf 172 fp.kP J]uk; Xo fhtphp ejpapy; fyf;fpwJ. beha;ayhWf;F bfhLtha; g[o Xil, Ks;sUk;g[ Xil, Kle;Jiu Xil, nUl;Lg;gs;sk; Xil, r[e;juk; Xil, ghr;rhd; tha;f;fhy; kw;Wk; fhq;rpkhejp vd 7 Jiz XilfSk; rA;fD]h; gs;sk; kw;Wk; ey;yhW vd 2 Jiz MWfisa[k; jd;dfj;Bj bfhz;Ls;sJ. beha;ayhw;W gLf;ifapd; gug;gst[ Rkhh; 3510 r.fpkP, njpy; 1752 r.fpkP gug;gst[ epyA;fs; tptrha epyA;fs; MFk;.

gpw;fhy BrhH kd;dh;fs; fhyj;jpy; beha;ayhw;W ePiu ghrdj;Jf;F gad;gLj;j 23 rpW mizfs; fl;oa[k;, 30 FsA;fis btl;oa[k; rpwe;j ePh; ghrd mikg;ghf khw;wp bfhA;F kz;lyj;ij brGikahd gFjpahf khw;wpdhh;.

1981k; Mz;L rpd;dKj;J]hpy; beha;ayhw;wpd; FWf;Bf jLg;giz fl;lg;gl;lJ. rpd;dKj;J]hpy; nUe;J ePiu Mj;Jg;ghisak; ePh;j;Bjf;fj;jpw;F jpUg;gptpl;L mA;fpUe;J fU}h; khtl;lj;jpy; tptrha Bjitf;fhf gad;gLj;Jk;go jpl;lk; epiwBtw;wg;gl;lJ.njid bjhlh;e;J 1991k; Mz;L Xuj;Jg;ghisak; ePh;j;Bjf;fk; bfhLkzy; fpuhkj;jpy; beha;ayhw;wpd; FWf;Bf fl;lg;gl;lJ njd; bfhs;sst[ 616 kpy;ypad; fdmo MFk;.

jkpHfj;jpy; Bfhak;g[j;J]h; jpUg;g{h; efuA;fs; kpf Btfkhf bjhHpy; tsh;r;rp mile;j efuA;fshf khw bjhlA;fpaJ. 1970fspy; cs;ehl;L Bjitf;fhf gdpad; Jzp K}yk; cs;shilfis jahhpj;j jpUg;g{h; efuk;, 1980fspy; IBuhg;gh kw;Wk; mbkhpf;fh ehLfSf;F Mil Vw;Wkjp ikakhf khwpaJ. jpUg;g{h;, gy;ylk;, mtpdhrp gFjpfspy; 5000f;Fk; mjpfkhd rpwpa kw;Wkk; bghpa gdpad; fk;bgdpfs; naA;fp tUfpwJ. fle;j Mz;L jpUg;g{h; gdpad; fk;bgdpfspy; bkhj;j Vw;Wkjp kjpg;g[ U} 12500 Bfho MFk;. 31.01.2011k; Bjjp brd;id cah;ePjp kd;w cj;juit bjhlh;e;J 739 rhag;gl;liwfs; jpUg;g{hpy; K}lg;gl;lJ. jpUg;g{hpy; 1941k; Mz;L 2 rhag;gl;liwfs; kl;LBk naA;fp te;jJ, 1986y; 99 rhag;gl;liwahf mjpfhpj;jJ, 1990y; 450 rhag;gl;liwfshft[k; 2001y; 800 rhag;gl;liwfshft[k; vz;zpf;ifapy; cah;e;jJ.

Fiwe;j mst[ rhag;gl;liwfs; naA;fpa bghGJ Mw;WePh; bghpa khR milatpy;iy. rhag;gl;liw vz;zpf;if mjpfkhf mjpfkhf mjpypUe;J btspBaWk; fHpt[ ePhpd; mst[k; mjpfhpj;jJ. njdhy; jpUg;g{Uf;F fpHf;Bf cs;s gFjpfspy; tptrhak; kw;Wk; Rw;Wr;R{Hy; ghjpf;fg;gl;lJ. bjhHpy; tsh;r;rp bgw Btz;Lk; vd;w cj;Btfk; Rw;Wr;R{Hy; ghJfhg;ig gpd;Df;F js;sp tpl;lJ. xU ejp vg;go Xlf;TlhJ vd;gjw;F cjhuzkhf beha;ayhW khwpaJ.

Xuj;Jg;ghisak; miz eq;ir Rkf;Fk; ePh; Bjf;fkhf khwpaJ. Mj;Jg;ghisak; ePh; Bjf;fk; braypye;J K}lg;gl;lJ. Mw;wpd; Xuj;jpy; mike;Js;s 95 fpuhkA;fspYk;, epyj;jo ePh; ghjpg;g[ fhuzkhf 300 fpuhkA;fspYk; tptrhak; ghjpf;fg;gl;lJ.njdhy; 1,50,000 Vf;fh; epyk; ghjpg;gile;jJ. ePh; Bjf;fk; kw;Wk; FsA;fspy; kPd;fs; nwe;J kpje;jd. fhy;eilfspd; vz;zpf;if Fiwa Muk;gpj;jJ. kf;fSf;F bgah; brhy;y bjhpahj gy Beha;fs; jhf;fg;gl;L kUj;Jt bryt[ bra;J te;jdh;. Rkhh; 1,50,000 tptrha bjhHpyhsh;fs; Btiy nHe;J gpiHg;g[f;fhf jpUg;g{h;, brd;dpkiy, fhA;fak; kw;Wk; fU}h; Bghd;w gFjpfSf;F nlk; bgah;e;jdh;.

tptrhapfs; jA;fs; epyj;jpy; tptrhak; bra;;a KoahkYk;, epyj;ij tpw;f KoahkYk; jtpj;J tUfpwhh;fs;. tptrha FLk;gA;fspy; cs;s nisqh;fSf;F ahUk; bgz; jUtjpy;iy. njdhy; gy nisqh;fs; jpUkzk; Mfhj epiyapy; cs;sdh;.

1998k; Mz;L tptrhapfs; rhh;ghf rhag;gl;liw mjpgh;fs; kPJ tHf;F bjhlh;e;jdh;. njid bjhlh;e;J cah;ePjpkd;w cj;jut[ go bghJ Rj;jpfhpg;g[ epiyaA;fs; bjhlA;fg;gl;lJ. Kiwahd fz;fhzpg;g[ ny;yhj fhuzj;jpdhy; rhag;gl;liw mjpgh;fs; Rj;jpfhpg;g[ bra;ahkBy rhaf;fHpt[ ePiu Beuoahf Mw;wpy; fye;J te;jdh;. njdhy; beha;ayhW nwe;j ejpahf fhl;rpaspf;fpwJ. 2010k; Mz;L Bjrpa Rw;Wr;R{Hy; bghwpapay; Muha;r;rp epWtdk; (NEERI) cah;ePjpkd;w cj;jutpd;go Ma;t[ bra;jBghJ ePhpd; TDS (Total Dissolved Solids mg/1) mst[ 5660Mf nUe;jJ nJ cyf msit mA;fPfhpf;fg;gl;l msthd 2000 TDSf;F kpf mjpfkhf nUe;jjhy; 31.01.2011k; Bjjp cah;ePjpkd;wj;jpd; jPh;g;ghy; jpUg;g{hpy; naA;fp te;j midj;J rhaj;bjhHpw;rhiyfSk; K}lg;gl;lJ. njdhy; jw;BghJ TDS d; mst[ 3000Mf Fiwe;Js;sJ.

rhag;gl;liw mjpgh;fs; hpth;!; M!;kh!p!; Kiwapy; fHpt[ ePiu Rj;jk; bra;jhy; gdpad; bjhHpy; bjhlh;r;rpahf naA;ft[k; tptrhapfs; epk;kjpahf tptrhak; bra;a Koa[k;.

beha;ayhw;iw khRgLj;jpajpy; Kf;fpa gA;F mbkhpf;fh kw;Wk; IBuhg;gpa ehLfis rhh;e;j tzpf epWtdA;fBs fhuzkhFk;. gy Bfho lhyh;fis yhgk; Nl;oath;fs; gd;dhl;L tzpf epWtdA;fBs. njdhy; beha;ayhw;iw rPh;gLj;j gd;dhl;L tzpf epWtdA;fs; jA;fs; yhgj;jpd; xU gA;if bryt[ bra;a Btz;Lk;. njw;F kj;jpa khepy muRfs; Btz;oa Vw;ghLfis bra;a Btz;Lk;. naw;ifia ehk; fhg;ghw;wpdhy; jhd; naw;if ek;ik ghJfhf;Fk;.

Sunday, December 18, 2011

அனுமதியில்லாத சாயப்பட்டறைகள் : பறவைகள் சரணாலயத்திற்கு ஆபத்து

திருப்புத்தூர் கிராமங்களில் அனுமதியின்றி செயல்படும் சாயப்பட்டறைகளால் பறவைகள் சரணாலயத்திற்கு ஆபத்து உள்ளது.திருப்பூர் சாய தொழிற்சாலை கழிவுகளால் நிலத்தடி நீர் மட்டுமின்றி நொய்யல் ஆறும் மாசடைந்தது. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்தனர். கடந்த 2011 ஜனவரியில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப் படி திருப்பூரில் இயங்கிய 754க்கும் மேற்பட்ட சாய தொழிற்சாலைகள் மூடப்பட்டன.


இதனையடுத்து தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள கிராமத்து தோட்டங்களில் சாயப்பட்டறைகள் இயங்க துவங்கின.

சிவகங்கை மாவட்டத்திலும் வருவாய்த்துறையினர் சிலவற்றை கண்டுபிடித்து எச்சரித்து மூடவைத்தனர். எனினும் கிராமத் தோட்டங்களில் சாயப்பட்டறை நடத்தப்படுவது தொடர்கிறது.


தற்போது எஸ்.எஸ்.கோட்டை அருகே உள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அருகில் உள்ள தோட்டத்தில் சாயப்பட்டறை இயங்குவதாக தெரிகிறது.இரவில் இயங்கும் இப்பட்டறை மூலம் வெளியேறும் கழிவுகளால் இப்பகுதி நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அருகிலுள்ள கண்மாய் நீரும் மாசுபடுவதால் வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பறவைகளையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. அனுமதி இல்லாமல் நடைபெறும் சாய பட்டறைகளை மூட சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Friday, December 16, 2011

நொய்யல் குறித்து ஆலோசனை கூட்டம்

நொய்யல் பாதுகாப்பு அமைப்பு 11:04pm Dec 15
அனைவருக்கும் அன்பு வணக்கம்,
வருகிற 01.01.2012 அன்று திருப்பூரில், நொய்யல் குறித்து ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்துள்ளளோம் ! நொய்யல் நதியை பாதுகாக்க என்ன செய்யலாம் ? சாயப்பட்டறை கழிவுகளால் மறுபடியும் விவசாயிகள் பாதிக்காமல் இருக்க என்ன செய்யலாம் ? திட கழிவுகளுக்கு(Sludge) நிரந்தர தீர்வு தான் என்ன ? நொய்யல் ஆற்றில் கழிவுகள்,குப்பைகளை போடுவதை எவ்வாறு தடுத்து நிறுத்தலாம் ? மக்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் ?

இன்னமும் திருப்பூரில் அனுமதி இல்லாமல் இயங்கி கொண்டு இருக்கும் சிறு சிறு சாயப்பட்டறைகளின் கழிவு நீர் சாக்கடை வழியாக நொய்யல் ஆற்றில் கலந்து கொண்டு தான் இருக்கிறது. அதை எவ்வாறு தடுத்து நிறுத்தலாம் என்பது குறித்து முக்கிய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கலாம் ! அனைவரது மேலான கருத்துக்களும் வரவேற்கப்படுகிறது ! ! !

வரவேற்புரை - திரு.செந்தில்நாதன் அவர்கள்,
சிறப்புரை - திரு.ஓசை காளிதாசன் அவர்கள்,
நன்றியுரை - திரு.மோகன் தாஸ் அவர்கள்,
மற்றும் சில இயற்க்கை ஆர்வலர்கள் கலந்து கொள்கிறார்கள்...

அனைவரையும் கூட்டத்தில் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறோம் !

தேதி - 01.01.2012
நேரம் - மாலை 3 மணி முதல்

கூட்டம் நடக்கும் இடம்:

SAVE Meeting Hall
5, ஐஸ்வர்யா நகர்,
லக்க்ஷன திரையரங்கம் அருகில்,
தாராபுரம் சாலை,
திருப்பூர் - 8.

தொடர்புக்கு - 9843667736, 9894242164

Sunday, December 11, 2011

Tirupur textile producers seek loan restructuring

Textile manufacturers of the Tirupur town in the south Indian State of Tamil Nadu have urged the Union Government for restructuring of their loans amounting to Rs. 20 billion.

The loss incurred by the town’s textile producers during the current fiscal is estimated to be around Rs. 35 billion, mainly owing to the increased cost of manufacturing due to the closure of dyeing units.

Several dyeing units in the textile town had to shutdown following an order of Madras High Court earlier this year. The Court had directed the closure of dyeing units stating that the effluents from the factories are causing irreversible damage to the Noyyal River.

Mr. A Sakthivel, President of Tirupur Exporter's Association (TEA) told fibre2fashion, “Looking at the present scenario, we have requested the Government for a one year window for the repayment of existing loans. The Ministry of Textiles is going to forward our request to the Ministry of Finance and we hope they will come up with a solution.”

Tirupur garment industry is responsible for the Noyyal river effluent water. Because of the effluent more than 2,00,000 farmers lost their livelihood. They also suffer the debt trap. In this situation TEA must rise their voice for the affected people.

Wednesday, November 9, 2011

ஒரத்துப்பாளையம் அணை தண்ணீர் பாழ்: குப்பையும் மலை போல் சேர்ந்தது

திருப்பூர் நகர் வழியே ஓடிவரும் நொய்யலாறு, அங்குள்ள சாயப் பட்டறை கழிவால், பயன்படுத்த முடியாத ஆறாக மாறிவிட்டது. திருப்பூரில் இருந்து, 35 கி.மீ., தொலைவில், ஈரோடு மாவட்டம் ஒரத்துப்பாளையம் அணை முற்றிலும் மாசுபட்டது. ஐகோர்ட் தலையீட்டால், அணைப் பகுதி விவசாயிகளுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்துள்ளது. ஆனால், நவ., 7ம் தேதி திருப்பூரில் ஏற்பட்ட வெள்ளத்தால், 15க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். மேலும், 15 ஆயிரம் கன அடிக்கு மேல் வெளியான வெள்ளம், ஒரத்துப்பாளையம் அணையில் தேங்கியது. ஐகோர்ட் உத்தரவின்படி, தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு, கொடுமுடி அருகே காவிரியில் கலந்தது. தற்போது அணைக்கு, 1,000 கன அடி தண்ணீர் வருகிறது. நீர்மட்டம், 19 அடியாக உள்ளது. இவ்வளவு வெள்ளம் வந்த போதும், அணையில் தேங்கியுள்ள தண்ணீரின் நச்சு உப்புத் தன்மை குறையவில்லை. சாதாரணமாக, 200 டி.டி.எஸ்., வரை உப்புத் தன்மை கொண்ட தண்ணீரை குடிநீராக பயன்படுத்தலாம். அதற்கு மேல் அதிகரிக்கும் உப்பு த்தண்ணீர் எதற்கும் பயன்படாது. அதற்கான அளவீட்டை, "டி.டி.எஸ்' என்பர். தற்போது, ஒரத்துப்பாளையம் அணையில் தேங்கியுள்ள தண்ணீரில், 1,000 டி.டி.எஸ்., உப்பு உள்ளது. வெள்ளத்தை பயன்படுத்தி, திருப்பூர் சாயப் பட்டறைகள் கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றியதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. திருப்பூர் பகுதியில் இருந்து அடித்து வரப்பட்ட குப்பை, பாலித்தீன் கவர்கள் மலை மலையாக அணைக்குள் தேங்கிக் கிடக்கின்றன.


இதுகுறித்து, பொதுப்பணித் துறை ஜே.இ., வடிவேல் கூறியதாவது: அணைக்கு வரும் நீர் அளவு, உப்புத் தன்மையை ஒவ்வொரு மணி நேரமும் கணக்கிடுகிறோம். மழைநீருடன், திருப்பூர் பகுதி சாயக் கழிவுநீரும், சாக்கடை நீரும் கலந்து அணைக்கு வந்து விட்டது. அணையில் துர்நாற்றம் வீசுகிறது. வெள்ளம் அதிகமாக வந்த போதே, 1,000 டி.டி.எஸ்., உப்புத் தன்மை இருந்தது. தற்போது நீர் வரத்து குறையக் குறைய, டி.டி.எஸ்., அளவு அதிகரிக்கத் துவங்கி விட்டது. தற்போது, 1,300 வரை டி.டி.எஸ்., உள்ளது. இது விவசாயத்துக்கும், குடிப்பற்கும் ஏற்றது அல்ல. அதனால், அணை நீரையும், நொய்யல் ஆற்று நீரையும் யாரும் குடிக்கவோ, விவசாயத்திற்கோ பயன்படுத்த வேண்டாம் என, கிராமங்களில் அறிவித்துள்ளோம். நொய்யல் கரையோரம் தேங்கிக் கிடக்கும் பாலித்தீன் கவர்களை அப்புறப்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Monday, November 7, 2011

Fourteen washed away in flash floods in Tirupur

COIMBATORE: At least fourteen living on the banks of the swelling Noyyal River in the hosier city of Tirupur in western Tamil Nadu could be dead after flash floods washed away their houses in the wee hours of Monday. The city has been lashed by incessant rains on Sunday night. Five of those missing and suspected to be dead are from a single family.

According to police officials, rain started pounding the city from around 10.30pm on Sunday night and went on until about 3am. The affected areas are settlements along the banks of the Noyyal River and its tributaries running through the heart of the city.

The main reason for the death is unplanned growth of the Tirupur. Because in Tirupur there is no permanent job for workers. No company not worry about the workers house. So poor workers are occupied their house in the banks of the Noyyal river. Boom of the Knitting industry workers are living in slums at banks of the river. Many place river becoming narrow day by day. So the 6.11.2011 night heavy rain many workers lost their life.

Tirupur company must provide the housing for their workers. One thing is exposed that tirupur industry does not worry about the environment of river and environment of workers.